முறையான பயிற்சி பெறாத விமானி, விமானத்தை தரையிறக்கிய விவகாரத்தில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
முறையான பயிற்சி பெறாத விமானி, விமானத்தை தரையிறக்கிய விவகாரத்தில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.